வெளிநாடு
-
உலகம் முழுவதும் 3 நாட்களில் 11,500 விமானங்கள் இரத்து
உலகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளன. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சுற்றுலா சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச விமானப்…
மேலும் வாசிக்க » -
அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவலால் குழந்தைகள் பாதிப்பு
அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவலால் குழந்தைகள் நல வார்டு நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக…
மேலும் வாசிக்க » -
இந்தியா – டெல்லியில் இரவு நேர ஊரடங்கு
இந்தியா – டெல்லியில் இன்று (27) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என…
மேலும் வாசிக்க » -
தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்
தென்னாப்பிரிக்கப் பேராயர் எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மறைவு, நிற வெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று (26) காலமானார். பேராயர் எமெரிட்டஸ்…
மேலும் வாசிக்க » -
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்த்தப்பட்டது
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று (25) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை…
மேலும் வாசிக்க » -
மியான்மார் இராணுவத்தால் கொல்லப்பட்ட உடல்கள் கண்டெடுப்பு – மனித உரிமை அமைப்பு
மியான்மரின் கயா நகரில் இராணுவத்தால் கொல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை மனித உரிமை அமைப்பான ‘காரென்னி’ உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து…
மேலும் வாசிக்க » -
படகு விபத்தில் 40 பேர் உடல் கருகி பலி. 150 பேர் படுகாயம்
பங்களாதேஷ் – வங்கதேசத்தின் தென் பகுதியில் படகு விபத்தில் 40 பேர் உடல் கருகி பலியாகினர். 150 பேர் படுகாயமடைந்தனர். மூன்றடுக்க கொண்ட கப்பல் ஒன்று சுமார்…
மேலும் வாசிக்க » -
தொழிலதிபர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.150 கோடி பறிமுதல்
இந்தியா – உத்தர பிரதேசத்தில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுகட்டாக குவித்து…
மேலும் வாசிக்க » -
பெண் எம்.பி.ஒருவரிடமிருந்து துப்பாக்கி முனையில் கார் கொள்ளை
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண் எம்.பி.ஒருவரிடம் இருந்து துப்பாக்கி முனையில் அவரது கார், அடையாள அட்டை, அரசாங்க போன் ஆகியவற்றை பறித்துச் சென்றிருக்கிறார்கள் கொள்ளையர்கள். ஆளும்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியா – டெல்லியில் ஒமைக்ரான் ரைவஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இன்று உயர்ந்துள்ளது.…
மேலும் வாசிக்க »