வெளிநாடு
-
யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறப்பு
இந்தியா – ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது தொடர்பாக…
மேலும் வாசிக்க » -
சவுதி அரேபிய நீதிமன்றம் ட்விட்டர் பதிவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
ட்விட்டர் பதிவுகளில் நாத்திகத்தை ஊக்குவித்த யேமன் நாட்டவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது. இது…
மேலும் வாசிக்க » -
அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்றால் முதல் மரணம்
அமெரிக்காவின் ஒமைக்ரான் தொற்றால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73…
மேலும் வாசிக்க » -
பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 82,000 அதிகமானோர் கொரோனா தொற்று
பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 12,133 பேருக்கு ஒமைக்ரான தொற்று ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில்…
மேலும் வாசிக்க » -
வட மாகாண கராத்தே சுற்றுப் போட்டி
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வட மாகாண விளையாட்டு விழா 2020 இன் ஓர் அங்கமான கராத்தே போட்டி கடந்த 16.12.2021ம் திகதியன்று மாவட்ட உள்ளக…
மேலும் வாசிக்க » -
குரங்கு குட்டியை கொன்ற நாய் கூட்டத்தை பழிக்குப்பழி தீர்த்த குரங்குகள்
இந்தியாவில் – தனது குட்டியைக் கொன்ற நாய்கள் அடங்கிய கூட்டத்தைப் பழிக்குப்பழி தீர்த்த இரண்டு குரங்குகள் பற்றிய கதைதான் இன்றைய சமூகவலைதள பரபரப்பு செய்தியாக உள்ளது. இந்தியா…
மேலும் வாசிக்க » -
3 நாட்களில் ஒன்றரை மடங்கு ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு
உலக அளவில் 3 நாட்களில் ஒன்றரை மடங்கு ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 100-ஐத் தாண்டியது
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாத…
மேலும் வாசிக்க » -
ஜப்பான் – கிஷிமோடோ நகர அடுக்குமாடி குடியிருப்பில் தீ
ஜப்பான் – ஒசாகா மாகாணம் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
மேலும் வாசிக்க » -
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமையன்று உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு புதன்கிழமையன்று 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 8ம் தேதி 68,053 பேர் ஒரே…
மேலும் வாசிக்க »