வெளிநாடு
-
“ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் ஒமைக்ரான் உருவாகாமல் தடுத்திருக்கலாம்”
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் ஒமைக்ரான் வைரஸ் உருவாகாமலேயே தடுத்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
மேலும் வாசிக்க » -
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுக்கு சிறை
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவின் பரோலை நீதிமன்றம் இரத்து செய்திருக்கிறது. சிறைக்கு வெளியில் இருந்த காலத்தை, அவருக்கு விதிக்கப்பட்ட…
மேலும் வாசிக்க » -
வைத்தியசாலை கழிவுநீர் தொட்டி மேல் பச்சிளம் குழந்தை
இந்தியா திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு மருத்துவமனை . மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேலே நேற்று (14) காலை பை ஒரு இருந்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை – ராகுல் காந்தி
இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப அனுமதி இல்லை என்றும், இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…
மேலும் வாசிக்க » -
இந்தோனேசியா – மவுமேரா தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே இன்று (14) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்குப்பகுதியிலிருந்து 100…
மேலும் வாசிக்க » -
பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு முதல் நபர் மரணம்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிட்டது. டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை…
மேலும் வாசிக்க » -
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கரோனா தொற்று உறுதி
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. என்று அரசு…
மேலும் வாசிக்க » -
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு இந்துத்துவாவாதி – ராகுல் காந்தி
இந்தியாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று (12) பேரணி நடைபெற்றது. இதில்…
மேலும் வாசிக்க » -
படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் பாங்கு ஒலி நிறுத்தம்
இந்தியாவில் பாடசாலை குழந்தைகளின் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியில் நடைபெற்றுள்ளது. திரிணமூல்…
மேலும் வாசிக்க » -
உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை – அறிக்கை
சீனா – ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.…
மேலும் வாசிக்க »