வெளிநாடு
-
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று
சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரான் தொற்று தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுவரை…
மேலும் வாசிக்க » -
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்தல்
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுச் செயலாளருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கரோனா தொற்று…
மேலும் வாசிக்க » -
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி, அவரது மனைவி மரணம்
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியானதாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன இந்தியா – நீலிகிரி மாவட்டம், குன்னூர்…
மேலும் வாசிக்க » -
பேஸ்புக் நிறுவனம் மீது 15,000 கோடி டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு
மியான்மரில் கடந்த 2017-ல் ராணுவத்தினர் நடத்திய வன்முறையால் 7.5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டிலிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறினர். ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை…
மேலும் வாசிக்க » -
பிரியந்த குமாரவின் உயிரை காக்க முயன்ற மாலிக் அத்னனுக்கு விருது
பாகிஸ்தான் – சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவின் உயிரைக் காக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான் கானினால் ‘துணிச்சலுக்கான விருது’ வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அவரது…
மேலும் வாசிக்க » -
ஆங் சான் சூ ச்சிக்கு, நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை
மியான்மரில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூ ச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு…
மேலும் வாசிக்க » -
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு, மரணம் 13, மருத்துவமனையில் 100 பேர்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (பிஎன்பிபி) ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில்…
மேலும் வாசிக்க » -
இந்தயிாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
இந்தியா – டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தயிாவில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை இன்று 5 ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…
மேலும் வாசிக்க » -
38 நாடுகளில் கொரோனா வைரஸ் திரிபு ஒமைக்ரான் வைரஸ் பரவல்
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் 38 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான்…
மேலும் வாசிக்க »