crossorigin="anonymous">
உள்நாடுபொது

நாட்டு மக்களுக்கு நாளை ஜனாதிபதி விசேட உரை: நேரம் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதியின் குறித்த விசேட உரை நளை இரவு 8.30க்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − = 56

Back to top button
error: