crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஜே.எம்.சரப் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளி

(யஹியா ரிக்காஸ் அஹமத்)

கண்டி – அக்குறணை அஸ்ஹர் ஆரம்ப பாடசாலை மாணவன் ஜாபிர் முஹம்மத்
சரப் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மத்திய மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்

இவர் இ.ஜே. ஜாபிர் மற்றும் எம்.ஐ.ஆர்.சானாஸ் தம்பதிகளின் புதல்வன் என்பதுடன் இவரை பாடசாலை அதிபர் .எஸ். ஏ. எப். ஜிம்னாஸ் மறறும் வகுப்பாசிரியர் ஏ.சி.எம். சியாம் உள்ளிடடோர் மாணவனின சிறந்த அடைவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 69

Back to top button
error: