crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிக்கும் – அமைச்சர் வெளியிட்ட தகவல்.

எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 4ம், 5ம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் – “அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு மக்களின் அசௌகரியங்கள் குறையும் என நாமும் நம்புகின்றோம்.”

ஊடகவியலாளர் – “லிட்ரோவின் எரிவாயு விலை தொடர்ந்து உயருமா?”

அமைச்சர் – ” கட்டாயமாக எரிவாயு விலை அதிகரிக்கும்.”

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 5

Back to top button
error: