crossorigin="anonymous">
உள்நாடுபொது

அட்டாளைச்சேனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராட்டம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட அரசிக்கெதிரான மாபெரும் மக்கள் பேரணியும், பொதுக் கூட்டமும் இன்று (01) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 + = 66

Back to top button
error: