crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதன்போது பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திரத்தின் தந்தையான டி.எஸ்.சேனாாநாயக்கவிடம் மக்களின் குறைகளை எடுத்து கூற அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் கூறினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 69 =

Back to top button
error: