crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊரடங்குச்சட்டம் அமுலில் இதுவரை 664 பேர் கைது

ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அத்தியாவசியப் பணிகளுக்காகச் செல்வோர் தமது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பணிக்குச் செல்ல முடியும். அத்துடன்இ விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: