crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவி விலகினார்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் விலகியுள்ளார்.

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து தானும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் செய்தியொன்றை பதிவிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், தான் ஏற்கனவே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 6

Back to top button
error: