crossorigin="anonymous">
உள்நாடுபொது

சமூர்தி பெறும் 13,50,000 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு

இலங்கையில் கொவிட்19 வைரஸ் பரவலினால் தமது வாழ்வாதாரத்தை இழந்த 13 லட்சத்து 50 ஆயிரம் சமூர்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென ஆறாயிரத்து 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி நேற்று தொடக்கம் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள் ஆகியோயிருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் கூறினார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: