கொழும்பு – கொள்ளுப்பிட்டியவிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம” என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறே,
கோரியே புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கொள்ளுப்பிட்டிய பொலிஸாரினால் ‘மைனாகோகம”வை தடுத்து நிறுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) நிராகரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.