crossorigin="anonymous">
உள்நாடுபொது

சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அழைக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டத்தில் நாளை (29) பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்குமாறும், நீக்காவிடின் ​சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − = 85

Back to top button
error: