crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் திருவிழா

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் திருவிழா திருப்பலி நேற்று (01) ஞாயிற்றுக் கிழமை கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மே மாதமானது மாதாவின் வணக்க மாதமாக நினைவு கூறும் விதமாக மாதாவின் திருசுருபங்கள் ஆசிர் வதிகப்படதுடன், தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் திருநாளில் தொழில் புரிவொரின் உபகரணங்கள், மாணவர்களின் பாடசாலை உபகரணங்களும் ஆசிர்வதிகப்பட்டது.

திருவிழா திருப்பலியை அன்பிய குடும்பங்கள் இணைந்து சிறப்பித்ததுடன், ஆலய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − 31 =

Back to top button
error: