crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரதமர் இராஜினாமா? வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகுமாறு தம்மிடம் கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ​இன்று (06) தெரிவித்துள்ளார்.

பிரதமரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியினால் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பிரதமர் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.

பிரதமர் இராஜினாமா செய்யும் எவ்வித எதிர்பார்ப்போ, ஆயத்தமோ இல்லையென பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − 55 =

Back to top button
error: