crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா விசேட வர்த்தமானி வெளியீடு

இலக்கை பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியமை தொடர்பான அதி விசேடஅரச வர்த்தமானி அறிவித்தல் (09) வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் இலக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நேற்று (09) அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இலக்கை அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்படுகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 + = 27

Back to top button
error: