பொது
அரச ஊழியர்களுக்கு 2 வாரம் வீட்டிலிருந்து வேலை
இலங்கை அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளதுதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இந்த திட்டம் அமுலுக்கு வருகின்றது.
இலங்கை அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையிலான சுற்றறிக்கை நேற்று (17) வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இது அமுல்படுத்தப்படவுள்ளது
இந்த திட்டத்தில் பாடசாலைகளை இணைக்கும் முறைமைகள் பற்றிய பேச்சுவார்த்தை கல்வி அமைச்சிற்கும் – மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடையில் இன்று (18) நடைபெறவுள்ளதுடன் பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
வெளியிடப்பட்ட சுற்றறிக்கை