crossorigin="anonymous">
பிராந்தியம்

சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு செங்கலடி – ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி நேற்று (17) புதன்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளினை தொடர்ந்து ஆரம்பமான பாற்குட பவனியில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இம் முறை பாற்குட பவனியை அலங்கரிங்க பொம்மலாட்டம், புலியாட்டம், குதிரையாட்டம் என்பனவும் இடம்பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 − 45 =

Back to top button
error: