crossorigin="anonymous">
பிராந்தியம்

கொழும்பில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (04) மாலை 02 மணி முதல் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 முதல் 04 வரையும், கொழும்பு 07 முதல் 11 வரையுமான பகுதிகளில் கடுவலை, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தையிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த நீர்த்தாங்கிக்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புனரமைக்கப்படவுள்ளதால், நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: