crossorigin="anonymous">
உள்நாடுபொது

முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக 9 -15 வரை தொழிற்சங்க நடவடிக்கை

தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு

தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு, அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக இன்று (09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 6 =

Back to top button
error: