crossorigin="anonymous">
உள்நாடுபொது

விசேட பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, நேற்று முதல் விசேட பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் 10 முதல் 15 சதவீதமான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளா

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக சில விசேட புகையிரத போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − 42 =

Back to top button
error: