crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘அக்குரணை குண்டுத்தாக்குதல்’ பொய் தகவல் வழங்கியதாக சந்தேகநபரொருவர் கைது

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கண்டி – அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென பொய்யான தகவலை வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்ட நபரொருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்

பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது சந்தேகநபர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (22) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 4 ஆம் திகதி வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 3

Back to top button
error: