crossorigin="anonymous">
பிராந்தியம்

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜேஎம். முசம்மில் கள விஜயம்

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜேஎம். முசம்மில் பண்டாரவளையில் அமைந்துள்ள ‘சுஜாதா செவன’ சிறுவர் இல்லத்தில் திறந்துவைக்கப்படவுள்ள புதிய கட்டிடம் மற்றும் சிறுவர் இல்லத்தில் காணப்படும் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொள்ள நிலையத்திற்குக் கள ஆய்வு விஜயம் ஒன்றை (14) மேற்கொண்டுள்ளார்

இந்த விஜயத்தில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தயானந்த ரத்நாயக்க, மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் ஆணையாளர்கள் ஜி.டபிள்யூ.என்.சதுரங்கனி உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 84 − = 75

Back to top button
error: