crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய INS Vagir நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS Vagir நீர்மூழ்கிக் கப்பல் இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய கப்பலுக்கு வரவேற்பளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

67.5 மீட்டர் நீளமுடைய நீர்மூழ்கிக் கப்பலொன்றே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

60 ஊழியர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பலின் கட்டளைத் தளபதியாக கமாண்டர் எஸ்.திவாகர் செயற்படுகின்றார்.

நீர்மூழ்கிக் கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 96 − 95 =

Back to top button
error: