crossorigin="anonymous">
உள்நாடுபொது

தமிழ் தேசிய கூட்டமைப்பு – இந்திய உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இடையிலான சந்திப்பொன்று இன்று ( 01) கொழும்பில்  இடம்பெறவுள்ளது.

சந்திப்பின்போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சில காரணிகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் மற்றும் சர்வகட்சி மாநாடு ஆகியவற்றின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 + = 67

Back to top button
error: