crossorigin="anonymous">
உள்நாடுபொது

T-56 துப்பாக்கியால் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்றிரவு (20) முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 + = 25

Back to top button
error: