crossorigin="anonymous">
பிராந்தியம்

12 மணி நேரம் நீர் வெட்டு அமுல்

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று (23) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான 12 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நீர் வெட்டு கொழும்பின் 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: