crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் விசாரணை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (20) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற சபாநாயகர் குழுவொன்றை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவின் தலைமையி அமைத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 07 ஆம் திகதி சபாநாயகரிடம்  சமர்ப்பிக்கப்படவுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − = 12

Back to top button
error: