crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொலிஸாரிடம் இருக்கும்போது சந்தேகநபர்கள் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது சந்தேகநபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

இவ்வாறான 20-இற்கும் அதிகமான சம்பவங்கள் கடந்த காலத்தில் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை கையாள்வதற்கான விசேட அறிவுறுத்தல்களை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: