crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொது போக்குவரத்து வாகன இறக்குமதி இடைநிறுத்தம்

பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்

அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இனி எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 13 =

Back to top button
error: