crossorigin="anonymous">
உள்நாடுபொது

இன்னும் சில தினங்களில் க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு

இன்னும் சில தினங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுமென, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கைகள் பூத்தியடையும் நிலையில் காணப்படுவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 14 =

Back to top button
error: