crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கு அன்டிஜன் பரிசோதனை

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டி சுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எழுமாறாக இருபது உத்தியோகத்தர்களிற்கு அன்டிஜன் பரிசோதனை இன்று (09) ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

மேலும் இன்றைய தினம் பொதுமக்களுக்கான சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 1

Back to top button
error: