crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசை

இலங்கை முழுவதும் பொது முடக்கத்திற்குச் செல்வதாக இன்று பகல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று (20) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொழும்பு நகர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து சன நெரிசல் நகரங்களிழும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: