crossorigin="anonymous">
உள்நாடுபொது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவையை பெற முன்பதிவு அவசியம்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையை பெற்றுக்கொள்ள வருவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு நேரங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர் மாதத்திற்கான திகதிகளே இனி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: