crossorigin="anonymous">
உள்நாடுபொது

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலை அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விலைகளை நேற்று (21) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரித்துள்ளது

ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று நாட்டின் பல பிரதேசங்களிலும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வாகன வரிசைகளை காணக்கூடியதாக இருந்தது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 + = 24

Back to top button
error: