crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அக்குறணை பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி இன்று வழங்கப்படமாட்டாது

கண்டி – அக்குறணை பாடசாலை மாணவர்களுக்கான (Pfizer) தடுப்பூசிகள் இன்று (22) வெள்ளிக்கிழமை, வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அந்த செயற்திட்டம் இன்றைய தினம் நடைபெற மாட்டாது என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் (22) தெரிவித்தார்

அத்துடன் இன்றைய தினம் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதி சைனபோம் முதலாவது தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசிகள்  இன்றைய தினம் அலவதுகொடை தேசிய பாடசாலையில் காலை 7 மணி தொடக்கம் 11 மணி வரை வழங்கப்பட இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: