crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீரத்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

இராஜாங்கனை, தப்போவ நீர்த்தேக்க, மஹவிலச்சிய – தெதுறுஓயா – யோதவாவி உள்ளிட்ட நீரத்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் ஒரு வான்கதவும், கெனியோன் மற்றும் லக்ஷபான நீரத்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

நோட்டன் பிரிஜ் பிரதேசத்தில் விமல சுரேந்திர நீரத்தேக்கத்தின் வான் பாய்கின்றது. எனவே, நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − 35 =

Back to top button
error: