crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீரற்ற காலநிலை மலையக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான ரயில் பாதையில், ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (09) தெரிவித்தார்

மலையக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கணை வரையும், கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் வரையுமான பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மலையக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 3

Back to top button
error: