crossorigin="anonymous">
உள்நாடுபொது

முச்சக்கர வண்டிகளை திருடி இலக்கத் தகடு, நிறங்களை மாற்றி விற்பனை

நாட்டின் பல பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளை திருடி அவற்றின் இலக்கத் தகடு மற்றும் நிறங்களை மாற்றி மேற்கொள்ளப்பட்ட வியாபாரமொன்று தொடர்பாகவும் பொலிசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இதற்கு தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 − 10 =

Back to top button
error: