crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு திம்பிலி கிராமத்தில் தற்காப்புக்கலைகள் பயிற்சி நிலையம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராமத்தில் கராத்தே, வீரக்கலை உட்பட்ட தற்காப்புக் கலைகள் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுக்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திம்பிலி கிராமத்தின் பொது மண்படத்தில் நேற்று (14) நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

பயிற்சி நிகழ்வில் இளையவர்கள் பெருமளவானோர் ஆர்வத்துடன் பங்குகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 7

Back to top button
error: