crossorigin="anonymous">
உள்நாடுபொது

கல்பிட்டி கடலில் காலை வேளையில் துள்ளிக்குதிக்கும் டொல்பின்கள்

இலங்கை கல்பிட்டி கடலில் அரிய நிகழ்வாக டொல்பின்கள் தென்பட்டன. உற்சாகத்துடன் காலை வேளையில் துள்ளிக்குதிக்கும் அந்த டொல்பின்கள்

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி 130 வதுகி.மீ (81மைல்) தூரத்தில் கடல் நீரேரியைத் தொட்டவாறு காட்சி தரும் நகரம் புத்தளம்.

கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 28 கி.மீ (17 மைல்) நீண்டு கிடக்கும் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது.

புத்தளம் நகரிற்கும், கல்பிட்டிக்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு.

உள் நாட்டிற்குள் அமைந்த மிகப் பெரிய நீர்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 91 − = 88

Back to top button
error: