crossorigin="anonymous">
பொது

இலங்கை மத்திய வங்கியில் நான்கு உதவி ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கி நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவி ஆளுநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கே.ஜி.பி. சிறிகுமார, டி. குமாரதுங்க, யூ.எல்.முத்துகல, சி.பி.எஸ். பண்டார ஆகியோரே கடந்த 17ஆம் திகதி முதல் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − = 33

Back to top button
error: