crossorigin="anonymous">
உள்நாடுபொது

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை

புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் “நவரசம” என்ற கவிதைத் தொகுப்பு எழுதிய குற்றச்சாட்டில் அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீம் கடுமையான நிபந்தனைகளின் அ டிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 + = 50

Back to top button
error: