crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று (07) தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

‘நிதஹஸ் தஹசக்’ திறப்பு விழாவையொட்டி, ஒன்பது மாகாணங்களில் உள்ள ஒன்பது பாடசாலைகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

• மேல் மாகாணம் – வித்யா கல்லூரி, கல்கிசை
• ஊவா மாகாணம் – மொ/சியம்பலாண்டுவ மத்திய கல்லூரி
• வட மாகாணம் – கிளி / பளை மத்திய கல்லூரி
• வட மத்திய மாகாணம் – அ/ தம்புத்தேகம மத்திய கல்லூரி
• வடமேல் மாகாணம் – கு/டி.எஸ்.சேனநாயக்க மத்திய கல்லூரி
• மத்திய மாகாணம் -க/வ/ பன்வில ராஜசிங்க மத்திய கல்லூரி
• சப்ரகமுவ மாகாணம் – ற/ குருவிட்ட மத்திய கல்லூரி
• கிழக்கு மாகாணம் – தி /தி / மஹதிவுல்வெவ மகா வித்தியாலயம்
• தென் மாகாணம் – மாற/ புஹுல்வெல்ல மத்திய கல்லூரி

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 − 7 =

Back to top button
error: