crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமன கடிதம்

மன்னார் மாவட்டத்தில் 40 பட்டதாரி பயிலுனர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக நிரந்தர நியமன கடிதத்தினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமேல் இன்று (12) மன்னார் மாவட்ட செயலகத்தில் வழங்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 39 = 46

Back to top button
error: