crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையை 11 வலயங்களாக பிரித்து மின்வெட்டு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (25) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அறிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் 11 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரண்டு கட்டங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் A,B,C பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை முழுவதும் P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 6 =

Back to top button
error: