crossorigin="anonymous">
உள்நாடுபொது

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு.

எதிர்வரும் திங்கட்கிழமை 14ம் திகதியிலிருந்து பாடசாலையின் அனைத்து நடவடிக்கைகளையும் வழமைப்போன்று முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து மாணவர்களையும் வழமைப்போன்று பாடசாலைக்கு வருகைத்தருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 69 − 61 =

Back to top button
error: